பானைகள் கண்டெடுப்பு

img

கீழடியில் சுடுமண் பானைகள் கண்டெடுப்பு!

கீழடி 10-ஆம் கட்ட அகழாய்வில் அதிகளவு சுடுமண் பானைகள் ஒரே இடத்தில் கிடைத்து வருவதால் பண்டைய காலத்தில் குடியிருப்பு பகுதியாக இருந்திருக்க வாய்ப்புள்ளது என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.